Tuesday, March 17, 2020

ஆம்

சிறுமீனுள்
புகுந்த
திமிங்கலமென
சிறு கவிதைகள்
பெரும் பொருள்
தந்து விடுகின்றன
சில சமயங்களில்.

---------------------------

இம் மனிதத் தோலுக்குள்
பாதி போரும்
பாதி அமைதியுமாய்
சபிக்கப்(வாழ்த்தப்) பட்டிருக்கிறேன்

No comments: