Wednesday, May 12, 2010

என் பாட்டு "எங்கள் ப்ளாக்கில்"

எதோ  ஒரு தைரியத்தில், பாட்டு பாடி அனுப்புங்கன்னு engalblog ல கேட்டோன்ன, அனுப்பி வச்சுட்டேன் .அவங்களும் அதை போஸ்ட் பண்ணிருக்காங்க .
http://engalblog.blogspot.com/2010/05/blog-post_12.html.

நேரம் கிடைத்தால் கேட்டு பாருங்களேன் .
திட்ட மட்டும் திட்டாதீங்க ப்ளீஸ்





39 comments:

ரிஷபன் said...

அருமையான குரல் உங்களுக்கு.,.

வடுவூர் குமார் said...

wah!அருமையான குரல்

பத்மநாபன் said...

நல்லா இருந்துச்சுங்க..இப்படி அடிக்கடி அனுப்பலாம்..

ஸ்ரீராம். said...

அசந்து போக வச்ச குரல்...சில இடங்களை வைத்து மட்டும்தான் அது பி. சுசீலா இல்லைன்னு தெரியுது...ரொம்ப நாலா பாடி இருக்கீங்க பத்மா.. பாராட்டுக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு........கேட்டுரலாம்.

'பரிவை' சே.குமார் said...

அருமையான குரல் உங்களுக்கு.

Very Nice.

Super.

Ashok D said...

அப்டியே சரோஜா தேவி குரலுங்க உங்களுக்கு.... லைட்டா யேசுதாஸ் குரலு மாதிரியும் இருந்துச்சு...

பிச்சிட்டீங்க...

r.v.saravanan said...

நல்லா இருக்கு

குரோம்பேட்டைக் குறும்பன் said...

சங்கீதத்துல உங்க குரு யாருங்க?

ஈரோடு கதிர் said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

vasu balaji said...

நன்றாயிருந்தது பாடல்.:)

முகுந்த்; Amma said...

சூப்பர் ஆ இருக்கு பத்மா குரல். பாட்டு ஏதாவது கத்துடீன்களா.

க ரா said...

அருமையான குரல் வளம் உங்களுக்கு.

Madumitha said...

இனிது
இனிது
உங்கள்
குரல்
இனிது
பத்மா.
தொடரட்டும்
குரலமுது.

ஜெய்லானி said...

ரெக்காடிங்ல சில இடத்துல மூச்சு சத்தம் வருது. அது மட்டும் இல்லாட்டி இது நீங்க பாடியதுன்னு நான் நம்ப மாட்டேன். ஏதோ ரெக்காடிங் தியேட்டர் காப்பி மாதிரின்னு சொல்லிருப்பேன்.

வாய்ஸ் சூப்பர்..அதே சுசிலா குரல்.....

ஹேமா said...

அங்க கேட்ட அதே மயக்கத்தோடதான் இங்க வந்திருக்கேன்,இன்னொரு பாட்டுத் தந்தால்தான் மயக்கம் போகும்.சீக்கிரமா பத்மா !

Priya said...

இனிமையாக‌ இருக்கிறது. வாழ்த்துக்கள் பத்மா!

Unknown said...

superb... padma

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

அருமை ,அருமை ,அருமை,
நல்லாயிருக்குங்க .
ரசித்தேன்.
வாழ்த்துக்கள் .

தமிழ் said...

இனிமையான குரல் என்னை
இழுத்து வந்துவிட்டது

Anonymous said...

superuuuuu very nice padmaja keep it up and keep on singing

kalapria said...

யாத்தாடி, நாலு ப்லாக்கிலும் புகுந்து விளையாடறீங்களே...ஒரு ப்லாக்கில் வாரம் ஒரு தரம் எழுதவே கண்ணக் கட்டுதே... வாழ்த்துக்கள்.முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்-கலாப்ரியா
kalapria@gmail.com

பத்மா said...

நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.என் பாட்டையும் கேட்டு கருணையுடன் விமர்சனம் செய்ததிற்கு

விஜய் said...

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

விஜய்

க.பாலாசி said...

இன்னும் கேட்க முடியலைங்க... ரூம் நெட் நேத்து ஓப்பன் ஆகல.... மீண்டும் இன்னைக்கு நைட்டு முயற்சிக்கிறேன்....

இராஜ ப்ரியன் said...

நல்லாயிருக்குங்க.......நீங்க நல்லா எழுதுவிங்கன்னுதான் தெரியும். இப்போ அதவிட நல்லா பாடுவிங்கன்னு தெரிஞ்சிகிட்டன்.

அன்புடன் நான் said...

கேட்டேன்... மிக மிக அருமைங்க.... வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி said...

மயக்கும் ரகஸ்யமான குரல்.குரலுக்குப் பொருந்தும் பாட்டு.மூச்சுதான் அங்கங்க விட்டுட்டீங்க பத்மா.மயக்கம் தந்த 2.2 நிமிஷங்கள்.சபாஷ் பத்மா.

அன்பேசிவம் said...

கொடுமைலயும் பெரிய கொடுமை, இவ்வளவு நல்ல குரல்ல ஒரு பாட்டை பாடிட்டு திடாதிங்கன்னு கேகுறிங்க பாருங்க அதுதான். கைய குடுங்க. அருமையான குரல் உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

மறக்காம அனுப்பி வைங்க...... :-))

saravanakumar sps said...

அருமையான குரல் உங்களுக்கு

தினேஷ் ராம் said...

கலக்கிட்டீங்க சித்தி!! :D

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் பத்மா... இன்னும் வேற என்ன talent எல்லாம் ஒளிச்சு வெச்சுட்டு இருக்கீங்க... சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க... தேன் போல குரல்.... ஐயோ அதுக்குள்ள முடிஞ்சு போச்சேன்னு நெனைக்க வெச்சது... மறுபடி மறுபடி கேட்டேன்

Nathanjagk said...

அற்புதமாக இருந்தது உங்க பாட்டு!
ஒரு நாள் யாரோ என்ன பாடல் ​சொல்லித் தந்தாரோ?
சொல்லித் தந்தவர் மிக நன்றாக சுதி சுத்தமாகச் ​சொல்லித் தந்திருக்கிறார்!

மங்குனி அமைச்சர் said...

//எதோ ஒரு தைரியத்தில்,//


எனகெல்லாம் உங்க அளவுக்கு தைரியம் வராதுங்க

பத்மா said...

வவ்வால் said...

Ada da enna oru thannadakkam "isai kuyulu" thaan neenga , Soon start a podcast blog,isai enum inba vellathil neentha makkal kathirukanga.

May 14, 2010 1:35 AM

Ravindran Arunachalam said...

romba nalla irukkuthu padma, inthappaadalaip pola innum niraiya paadanum

Thenammai Lakshmanan said...

பத்மா ரொம்ப அருமைடா.. அசந்துட்டேன்..:))

gayathri said...

ரொம்ப அருமையா இருக்குங்க
உங்க குரல் .
மாலை பொழுதின் மயக்கத்திலே
பாட முடியுமா உங்களால ?
உங்க குரலில் ரொம்ப
இனிமையா இருக்கும் கேக்கவே .
திரும்ப திரும்ப கேக்க ரொம்ப இனிமையா
இருக்கு .

uma said...

hey you sing so sweet