Wednesday, March 12, 2008

ஸாமா ராகம்

சாமா ஒரு அழகிய ராகம்.
இதில் மூன்று திரைஇசை பாடல்கள் உள்ளன.
மூன்றும் வித்யாசமான அருமையான பாடல்கள்
1.நான் பாடிகொண்டே இருப்பேன் ----சிறை
2.மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே----நூல்வேலி.
3.மானஸ ஸஞ்சரரே-----சங்கராபரணம்.
மூன்று பாடல்களிலும் உள்ள அழகை இனிமையை உணர்ந்து ரசிக்கலாம் வாங்க!

5 comments:

Ravi said...

Hi padma kavithai nalla irukku. athai vida unda effort romba puduchirukku... NAan ippothaan first time oru Comment post pandrathu.. u can hear my comments from now on -
Endrum anbudan
Ravi

மே. இசக்கிமுத்து said...

எவ்வளவு நாட்களாயிற்று இந்த பாடல்களை ரசித்து!!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இவை சாமா ராகம் என்ற செய்தி புதிது..
ஆனால் வருடும் பாடல்கள் இவை..

ரிஷபன் said...

ஆமா.. ஆமா என்றே சொல்ல வைக்கிறது..

lal said...

very nice blog .... I like it very much