tag:blogger.com,1999:blog-4782036598038543432.post9191346137651947307..comments2023-12-29T21:58:51.057+05:30Comments on காகிதஓடம்: காகிதக் கப்பலாய் மாறிய நான்பத்மாhttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4782036598038543432.post-90540687702020066162010-10-04T13:37:37.090+05:302010-10-04T13:37:37.090+05:30உங்கள் மாஸ்டர்பீஸ் இதுவாய்த் தான் இருக்கும் எனக்கு...உங்கள் மாஸ்டர்பீஸ் இதுவாய்த் தான் இருக்கும் எனக்குத் தோன்றுகிறது.மிகையும் குறையும் இல்லாத கவிதை.அற்புதம்.நல்ல கவிதை என்பது சட்டென்று புன்னகைக்கவோ திடுக்கிடவைக்கவோ செய்யவேண்டும்.அதை இந்தக் கவிதை சரியாய்ச் செய்கிறது.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-63916476621222318902010-07-15T18:52:50.097+05:302010-07-15T18:52:50.097+05:30ingu namathu azugaiyaikooda suthanthiramaga aza mu...ingu namathu azugaiyaikooda suthanthiramaga aza mudivathillai sari thaanea thozivinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-28952623917516208752010-06-28T10:16:59.427+05:302010-06-28T10:16:59.427+05:30//கப்பல்கள் யாவும் இறக்கைகள் வளர்த்தன//
அப்புறம் ...//கப்பல்கள் யாவும் இறக்கைகள் வளர்த்தன//<br /><br />அப்புறம் ஏன் பறக்கல?<br /><br />கடைசி இரண்டு பத்தியில் பாரம் உணர்ந்தேன்...<br /><br />நன்று பத்மா :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-31416891678539690912010-06-27T19:41:06.267+05:302010-06-27T19:41:06.267+05:30கவிதை அருமை!!கவிதை அருமை!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-16906167494204030552010-06-27T15:47:57.675+05:302010-06-27T15:47:57.675+05:30"வீதி வழி பின் நிரம்பப் போகும் நீரில் மிதக்க ..."வீதி வழி பின் நிரம்பப் போகும் நீரில் மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக<br />சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன் நான் "<br /><br />மிக கவித்துவமான வரிகள்Vediyappan Mhttps://www.blogger.com/profile/05799534883290648024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-31952463079726415132010-06-27T15:05:00.273+05:302010-06-27T15:05:00.273+05:30கவிதை நல்லா இருக்கு பத்மா.கவிதை நல்லா இருக்கு பத்மா.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-68033483945583882022010-06-26T18:22:00.461+05:302010-06-26T18:22:00.461+05:30அருமையான கப்பல்.. இல்ல.. கவிதை..அருமையான கப்பல்.. இல்ல.. கவிதை..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-31056254858292674772010-06-26T13:52:04.237+05:302010-06-26T13:52:04.237+05:30ஒரு மழைக்காய் காத்திருக்கும் நாளில்,பெரும் புழுதிய...ஒரு மழைக்காய் காத்திருக்கும் நாளில்,பெரும் புழுதியை காற்று சுழல<br />கப்பல்கள் யாவும் இறக்கைகள் வளர்த்தன<br /><br />மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக<br />சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன் நான் <br /><br />good <br /><br /><br />நல்லா இருக்கு பத்மாr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-47792880632777536672010-06-26T12:15:14.946+05:302010-06-26T12:15:14.946+05:30இத்தனை நாள் இடைவெளி? எத்தனை அழகான கவிதை?ஏன் இத்தனை...இத்தனை நாள் இடைவெளி? எத்தனை அழகான கவிதை?ஏன் இத்தனை காகிதக் கப்பல்கள் செய்துவைத்தீர்கள் பத்மா?மழை ரொம்ப ஜாஸ்தியோ?<br /><br />//அடை மழைக்கு காத்திருக்க கதறுமென்னை <br />வெறுப்புடன் நோக்கி மிதக்கத் துடிக்கின்றன//<br /><br />//வீதி வழி பின் நிரம்பப் போகும் நீரில் மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக<br />சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன் நான்// <br /><br />க்ளாஸ் வரிகள்.அருமையான வடிவம்.சபாஷ் பத்மா.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-28569463471284324622010-06-26T10:40:11.531+05:302010-06-26T10:40:11.531+05:30//வீதி வழி பின் நிரம்பப் போகும் நீரில் மிதக்க விட ...//வீதி வழி பின் நிரம்பப் போகும் நீரில் மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக<br />சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன் நான் <br />//<br /><br />மிகவும் அருமைVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-11721441847386263152010-06-26T09:24:38.367+05:302010-06-26T09:24:38.367+05:30அருமைஅருமைKatzhttps://www.blogger.com/profile/02365719204784984261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-67959883367013827482010-06-26T09:08:19.261+05:302010-06-26T09:08:19.261+05:30best one padma.best one padma.adhiranhttps://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-73341638264841675172010-06-26T08:11:38.068+05:302010-06-26T08:11:38.068+05:30அனைவரும் தங்களை
பொருத்திப் பார்த்துக்கொள்ள
வசதியான...அனைவரும் தங்களை<br />பொருத்திப் பார்த்துக்கொள்ள<br />வசதியான கவிதை .<br />மிக நன்று பத்மா.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-50561766203165772612010-06-26T08:06:56.882+05:302010-06-26T08:06:56.882+05:30very nice. :-)very nice. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-42069754908281050072010-06-26T04:03:54.163+05:302010-06-26T04:03:54.163+05:30எதிர்பார்த்தது இல்லாமல் போகும் காலத்தில நாமே அதுவா...எதிர்பார்த்தது இல்லாமல் போகும் காலத்தில நாமே அதுவாய் மாறிக்கொள்கிறோம்.சரியா பத்மா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-40230368494562161272010-06-26T00:35:47.525+05:302010-06-26T00:35:47.525+05:30அழகாக எழுதியிருக்கிங்கஅழகாக எழுதியிருக்கிங்கRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-5573592103187501682010-06-26T00:33:22.576+05:302010-06-26T00:33:22.576+05:30///ஒரு துளி மழை போதும்
அவை உதறிஓடத் துவங்கிவிடும் ...///ஒரு துளி மழை போதும்<br />அவை உதறிஓடத் துவங்கிவிடும் <br /><br />ஓடும் அவைகளை இறுக்கப் பிடித்து<br />கட்டிக் காப்பதிலே என் இரவு கழிகிறது////////<br /><br />வார்த்தைகள் ஒவ்வொன்றும் இதயத்தை இறுக்கி பிடித்துகொள்கிறது , மிகவும் அருமையான கவிதை . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-47557509932627210922010-06-25T23:49:28.981+05:302010-06-25T23:49:28.981+05:30நல்லா இருக்குங்க.நல்லா இருக்குங்க.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.com