tag:blogger.com,1999:blog-4782036598038543432.post8467835411121264321..comments2023-12-29T21:58:51.057+05:30Comments on காகிதஓடம்: வளரும் முத்தம்பத்மாhttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-4782036598038543432.post-84645304922596237922011-01-23T21:40:01.623+05:302011-01-23T21:40:01.623+05:30கடைசி வரி ஒரு அற்புதம்.. நல்ல கவிதைகடைசி வரி ஒரு அற்புதம்.. நல்ல கவிதைஅ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-19740803777684662452010-11-07T22:36:01.870+05:302010-11-07T22:36:01.870+05:30கவிதை அற்புதம்!கவிதை அற்புதம்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-24454796058889187062010-11-06T21:18:25.808+05:302010-11-06T21:18:25.808+05:30முதல் மூன்று வரிகளிலே கவிதை..முதல் மூன்று வரிகளிலே கவிதை..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-27067601209021062502010-11-06T18:37:09.163+05:302010-11-06T18:37:09.163+05:30//தராமல் போன முத்தமொன்று
நம்மிடையே வளர்ந்து கொண்ட...//தராமல் போன முத்தமொன்று <br />நம்மிடையே வளர்ந்து கொண்டே <br />போகிறது //<br /><br />நல்ல வரிகள் பத்மாஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-1255468152602157162010-11-05T11:14:37.320+05:302010-11-05T11:14:37.320+05:30தீபாவளி வாழ்த்துக்கள் பத்மாதீபாவளி வாழ்த்துக்கள் பத்மாr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-15302993449642659202010-11-04T09:07:57.301+05:302010-11-04T09:07:57.301+05:30கொடாத முத்தத்திற்கு விடாத ஆவல்... நல்ல கவிதை..
வாழ...கொடாத முத்தத்திற்கு விடாத ஆவல்... நல்ல கவிதை..<br />வாழ்வின் ஆதார சுருதியாய் அன்பு அரசாள, மனமெல்லாம் இருள் நீங்கி ஒளி வெள்ளம் சூழ, வன்முறைகள் மறைந்து நன்முறைகள் மலர்ந்து அமைதியும் இன்பமும் எங்கும் நிறைந்திருக்க....இறைவனை வேண்டி.. இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் பத்மா..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-65757684378591951422010-11-03T18:35:47.869+05:302010-11-03T18:35:47.869+05:30அதில் நேற்று முளைத்த சிறகுகள் என் வயிற்றினுள் படபட...அதில் நேற்று முளைத்த சிறகுகள் என் வயிற்றினுள் படபடத்துக் கொள்கின்றன <br />வாவ்!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-33545200280876647192010-11-03T18:30:58.327+05:302010-11-03T18:30:58.327+05:30கவிதையும், படமும் ஜோர்!
ஆர்.ஆர்.ஆர்.
http://keert...கவிதையும், படமும் ஜோர்!<br /><br />ஆர்.ஆர்.ஆர்.<br />http://keerthananjali.blogspot.com/”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-68616266377736777082010-11-03T15:06:49.938+05:302010-11-03T15:06:49.938+05:30அன்பு பத்மா,
திரும்பவும் ராகவன். கவிதை நல்லாயிருந...அன்பு பத்மா,<br />திரும்பவும் ராகவன். கவிதை நல்லாயிருந்தது... முத்தம் கொல்லும் நாள்! அட போட வைக்கும் வரிகள்!. தராமல் போன முத்தம் நம்மிடையே வளர்கிறது... நல்லாயிருக்கு... என் ஒரு சிறு முத்தம் போதும் அதை மரணிக்க... இந்த இரண்டு வரிகளுக்கிடையேயான தொடர்பில் ஏதோ சிக்கல் மாதிரி இருக்கிறது... வயிற்றினில் படபடக்கும் சிறகுகள் கொஞ்சம் வேறு மாதிரி யோசியுங்கள் பத்மா... கடைசி வரியில் உள்ள கவிதை போல... கொஞ்சம் முரனான வரிகளுடன் இருப்பது தவிர... அழகாய் இருக்கிறது மொத்தத்தில்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-37577782112535855972010-11-03T11:10:54.387+05:302010-11-03T11:10:54.387+05:30முத்தங்கள் உருக்குமேயன்றிக் கொல்வதில்லை ஒருபோதும்....முத்தங்கள் உருக்குமேயன்றிக் கொல்வதில்லை ஒருபோதும்.ஆனா கொன்னா நல்லா இருக்குமில்ல?க. சீ. சிவக்குமார்https://www.blogger.com/profile/10341994879766571457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-38150774099637307772010-11-02T21:15:07.821+05:302010-11-02T21:15:07.821+05:30Its nice.Its nice.Balahttp:\\thanglishpayan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-32204043638913566512010-11-02T17:43:52.968+05:302010-11-02T17:43:52.968+05:30Ahaha arumayana vallarum mutham!!!!!!!!!very nice...Ahaha arumayana vallarum mutham!!!!!!!!!very nice vallarutum unn kavithi thirann very beautifulumahttp://gmailnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-87047663701503286022010-11-02T07:04:41.733+05:302010-11-02T07:04:41.733+05:30ஓவியம், கவிதை இரண்டும் அருமை மேடம்ஓவியம், கவிதை இரண்டும் அருமை மேடம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-74461607447765118792010-11-02T02:21:02.960+05:302010-11-02T02:21:02.960+05:30அருமையான கவிதை, பத்மா!!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக...அருமையான கவிதை, பத்மா!!<br /><br />இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-59209327952305867382010-11-01T23:13:10.421+05:302010-11-01T23:13:10.421+05:30//இருந்தும் பேருரு எடுக்கும் அதனை புன்னகையோடே வளரவ...//இருந்தும் பேருரு எடுக்கும் அதனை புன்னகையோடே வளரவிடுகிறேன் .வியாபித்து என்னையது கொல்லும் நாளுக்காக//<br /><br />அருமை பத்மா.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-12618882159208101612010-11-01T22:49:24.173+05:302010-11-01T22:49:24.173+05:30அக்கா ஒருமுறை வாங்கக்கா பெருமைப்படும் என் பதிவுகள்...அக்கா ஒருமுறை வாங்கக்கா பெருமைப்படும் என் பதிவுகள்<br /><br />http://marumlogam.blogspot.comதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-57023916712276496252010-11-01T22:34:41.176+05:302010-11-01T22:34:41.176+05:30//என் ஒரு சிறுமுத்தம்
போதும்
அதை மரணிக்க
இல்லை ஒ...//என் ஒரு சிறுமுத்தம் <br />போதும்<br />அதை மரணிக்க <br />இல்லை ஒரு சொல் <br />மாத்திரம் !//<br /><br />ரசித்தேன்.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-4074957279153581112010-11-01T21:32:13.657+05:302010-11-01T21:32:13.657+05:30முத்தம் வளர்க்கும் பத்மா....
வணக்கம். நலமா?
எழுத்த...முத்தம் வளர்க்கும் பத்மா....<br />வணக்கம். நலமா?<br />எழுத்தில் சொல்ல முடியா<br />அத்தனை உணர்வுகளும்<br />அற்புதமாய் வெளிப்படும் <br />அடையாளம் முத்தம்.<br />அடைக்க... அடைக்காக்கும்<br />குஞ்சு குவியல் வேண்டி...<br />ஒன்று பத்தாய்...நூறாய்...<br />ஒத்த இடம் தேடும்<br />ஒத்தடம் கொடுக்க...<br />இனிதாய் இந்த முத்தம்...<br />நல்ல நினைவுகளை...<br />நிலை நிறுத்தும்.<br />முத்த கொலை...<br />நிகழட்டும்...!<br />சத்தமில்லாமல்..!!தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-44061697124694304142010-11-01T21:21:09.657+05:302010-11-01T21:21:09.657+05:30அருமையான வார்த்தை பிரயோகம்!அருமையான வார்த்தை பிரயோகம்!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-85964354079433520822010-11-01T21:07:59.948+05:302010-11-01T21:07:59.948+05:30பத்மா..
இன்றைக்கு என்ன இத்தனை பரவசம்? இப்போது...பத்மா..<br /><br /> இன்றைக்கு என்ன இத்தனை பரவசம்? இப்போதுதான் சைக்கிள் வலைப்பூவிற்குச் சென்று அற்புதங்களைத் தரிசித்துவிட்டு வந்ததும்.இன்னொரு இழையும் கவிதை வளரும் முத்தம். சொற்முத்தம் மொழி ஈனும். மொழிமுத்தம் நமையாளும் நல்கவிதை மனமாளும் பாங்குடனே..வாழ்த்துக்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-7721278120762362912010-11-01T20:55:27.745+05:302010-11-01T20:55:27.745+05:30அதர ஏர்கள்
உழுத கன்னம் ...
மதுர வயலாய்
காதல் விளை...அதர ஏர்கள்<br />உழுத கன்னம் ...<br />மதுர வயலாய் <br />காதல் விளைய <br />இதர வேர்கள் <br />விட்டுப் போகும்...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-63702316012982111822010-11-01T20:45:40.566+05:302010-11-01T20:45:40.566+05:30நல்லாயிருக்குநல்லாயிருக்குr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-63618851369147453482010-11-01T19:44:11.287+05:302010-11-01T19:44:11.287+05:30அதானே... நண்பர் அசோக் சொன்னபடி தும்மலைப் போட்டுப் ...அதானே... நண்பர் அசோக் சொன்னபடி தும்மலைப் போட்டுப் பார்த்தாலும் சரியாவே<br />பொருந்திப்போகுது மேடம்.<br /><br />கவிதை ...நல்லா இருக்குங்க.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-74499991660352468752010-11-01T19:37:49.741+05:302010-11-01T19:37:49.741+05:30ஒவியம் நீங்க வரைஞ்சதா பத்மா.. ஒவியம் , கவிதை ரெண்ட...ஒவியம் நீங்க வரைஞ்சதா பத்மா.. ஒவியம் , கவிதை ரெண்டுமே அழகு :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-43627033697936563612010-11-01T19:29:12.881+05:302010-11-01T19:29:12.881+05:30கவிதையும் படமும் அருமை...கவிதையும் படமும் அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com